Friday, July 25, 2014

வள்ளுவனுடன் ஒரு விடியல்



இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

" இந்தத் தொழிலை இக்கருவியால் இவன் முடிப்பான் என்பதை ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்! " என்ற வள்ளுவனின் வாக்கு பங்குச் சந்தைக்கு மட்டும் பொருந்தாமல் போய் விடுமா என்ன..?


தேர்ந்த தரகு நிறுவனங்களை அணுகி, தேர்ந்த அனுபவமிக்க, உண்மையுள்ள, வர்த்தகத் திறமை நிரம்பியவரின் வர்த்தக ஆலோசனையின் பேரில் செயல்படுவதும் வெற்றிக்கு வழி தானே..?


No comments: